Saturday, May 15, 2021

சம்பந்தர் அமுதம் 01.38.4,5 (407, 408)

#சம்பந்தர்அமுதம் 
மனம் ஒன்றி வழிபடுங்கள், மணியாய் இருந்து அனைத்துப் பிணிகளையும் நீக்கிடுவான் நம் இறைவன் இது நிச்சயம்.

இது தமிழ் விரகன், திருஞானசம்பந்தப்பெருமானின் அருளுரை.

தேவாரம்: முதல் திருமுறை :
தலம் : மயிலாடுதுறை
பதிகம்: 38
பாடல் 4,5 (407,408)
❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏❤️🙏❤️🙏❤️

No comments:

Post a Comment

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி -பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி திருஆவினன்குடி - குழந்தைவேலாயுத சுவாமி திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூ...