Saturday, May 15, 2021

சம்பந்தர் அமுதம் 1.59.1

#சம்பந்தர்அமுதம் 
வாழ்வில் ஏற்படும் பிணி, கேடுகள் அனைத்திலிருந்தும் விடுதலையடைய வழிகாட்டியருளியப்பாடலிது:
பொருள் :
பிணி, கேடுகள் உடைய அவலம் பொருந்திய வாழ்க்கை இதுவென்றுக் கருதி அதனின்று விலகி, தவ வாழ்வு மேற்கொள்ள வேண்டி, இடம் தேடி செல்ல வேண்டிய இடம், எப்போதும் வேதம் ஒலிக்கும் தூங்கானைமாடம் என்னும் தலம். இங்குள்ள இறைவரை வணங்கி, வாழ்வியல் துன்பங்களிலிருந்து விடுதலைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம் என்று நம் தமிழ் விரகனார் திருஞானசம்பந்தனார்.
முதல் திருமுறை : தலம் :திருத்தூங்கானைமாடம்
பதிகம்: 59  பாடல்: 01 (634).

❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

No comments:

Post a Comment

எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

7.எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ⛳ இருப்பிடம் திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து...