Saturday, May 15, 2021

சம்பந்தர் அமுதம் 1. 59.5

#சம்பந்தர்அமுதம் 
உலகமாயை நம்மை வஞ்சிக்கும் போது, நம் அச்சம் நீக்க வேண்டி அருளிய பாடல்.
தன்னை தஞ்சம் அடைபவர்க்காக, நஞ்சை உண்டவர் இறைவன். அவர் நாமமே எப்போதும் நினைந்து உருகும் அடியர்களை உலக மாயை வந்து வாட்டி, வஞ்சித்து, இறைவன் மீது பற்று இல்லாமல் செய்துவிடுமோ என்ற அச்சம் நீங்க, நம் தமிழ் விரகனார் திருஞானசம்பந்தனார் அருளிய அற்புத பாடல். 
முதலாம் திருமுறை - திருவலிவலம் - பதிகம் 50. பாடல் 5 (541).
❤️🙏❤️🙏❤️🙏❤️
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏❤️🙏❤️🙏❤️

No comments:

Post a Comment

வேலங்குடி பெருமாள் ஆலயம் 28.9.25

வேலங்குடி பெருமாள் ஆலயம் #வேலங்குடிபெருமாள் ஆலயம் 🛕  பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம்,  உள்ளே பெரிய மண்டபம். கருடன...