Saturday, May 15, 2021

சம்பந்தர் அமுதம் 01.83.07

#சம்பந்தர்அமுதம்
நோய்கள் யாவும் நீங்கும் நிச்சயம்.
இனிய வாழ்வு இறையருள் தரும்.
கழலடி போற்றுவோம்.
கடமையை செய்வோம்.

மிளிரும் மரவோடு
வெள்ளைப் பிறைசூடி
வளரும் பொழில் அம்பர்
மாகாளம் மேய
கிளரும் சடையண்ணல்
கேடில் கழல் ஏத்த
தளரும் முறு நோய்கள் சாறும் தவந்தானே.

- திருஞானசம்பந்தர்
- முதல் திருமுறை
- தலம்: திருஅம்பர் மாகாளம்
- பதிகம்: 83 பாடல் 7
❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

No comments:

Post a Comment

பெருந்தலையூர் -பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் சிவன் ஆலயம் 14.06.2026

பெருந்தலையூர் - பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் சிவன் ஆலயம் கோபிச்செட்டிப்பாளையம் - ஈரோடு பிரதான சாலையில் உள்ள கவுந்தப்பாடிக்கு வடக்கில் உள்ள ...