Sunday, May 16, 2021

சம்பந்தர் அமுதம். 1.80.5 (868)

திருமுறை சிந்தனைகள்
#சம்பந்தர்அமுதம்
செல்வ வளத்தைக் காட்டும் உயர்ந்த மாடமாளிகைகள் விளங்க, ஞானமாகிய செல்வம் தோய, அச்செல்வத்தில் மிக்க மறைஞானச் செல்வர்கள் வாழும் தில்லையில், சிற்றம்பல நாதனாகிய செல்வக் கழலை ஏத்துதல் நல்ல மாண்பு - உண்மையான செல்வம் ஆகும்.

இப்பாட்டில் ஏழு இடங்களில் செல்வம் என்னும் சொல் சுட்டப் பெற்றதற்கு,
எழும் செல்வம் என்பதும், அவை இறைவன் கழல் ஏத்துதல் என்று உணர்த்திற்று.

திருஞானசம்பந்தர்
தேவாரம்  முதல் திருமுறை :
பதிகம்: 80
❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏

No comments:

Post a Comment

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 19.7.26

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்   மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை ம...