Sunday, May 16, 2021

சம்பந்தர் அமுதம் 01.59.6 (636)

#சம்பந்தர்அமுதம் 
மூப்பு எய்தி உடல் சோர்வுற்று, செவிகள் கேட்கும் திறம் குறைந்து, கண்கள் மங்கி, பார்க்கும் திறன் குறைந்து, உடல் வலிமை இழந்து, நரையும், திரையும், தோன்றி, அல்லாடும் முதிய வயதில் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்வது மிகக் கடினம் என்பதால், இளமையான காலத்திலேயே ஆலயங்கள் சென்றும் இறைவழிபாடுகள் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அறிவுரை கூறும் அற்புத பாடல். நமது தமிழ் விரகனார், திருஞானசம்பந்தப் பெருமானார் நமக்கு அருளிய தேவாரப்பாடல்.          
 முதல் திருமுறை:            
 தலம்: திருத்தூங்கானைமாடம் (பெண்ணாடகம்)          
 பதிகம்: 59 பாடல்:6 (639)  
🙏🙇🏼‍♂️🙆🏼🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏❤️🙏❤️🙏

No comments:

Post a Comment

வேலங்குடி பெருமாள் ஆலயம் 28.9.25

வேலங்குடி பெருமாள் ஆலயம் #வேலங்குடிபெருமாள் ஆலயம் 🛕  பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம்,  உள்ளே பெரிய மண்டபம். கருடன...