Saturday, May 15, 2021

சம்பந்தர் அமுதம் 1.50.10 (546)

#சம்பந்தர்அமுதம் 
எதிரிகளுக்கும் இரங்கி அருளியத்திருப்பாடல் இது:
எங்கும் நிறைந்த இறைவரை வணங்காமல், பிற மதத்தவர், அவர்கள்  மதிகெட்டு தம் விதியால் ஏற்க மறுத்து இருந்து வருகிறார்களே, அவர்கள் நிலை என்று மாறுமோ, என்ன செய்வார்களோ என்று எண்ணி வருந்திப் பாடியருளினார் நம் திருஞானசம்பந்தப்பெருமாள்.
முதலாம் திருமுறை
பதிகம்: 50.
தலம்: திருவலிவலம்
பாடல் : 10 (546)
❤️🙏❤️🙏❤️🙏❤️
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏❤️🙏❤️🙏❤️

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...