Saturday, May 15, 2021

சம்பந்தர் அமுதம் 1.50.10 (546)

#சம்பந்தர்அமுதம் 
எதிரிகளுக்கும் இரங்கி அருளியத்திருப்பாடல் இது:
எங்கும் நிறைந்த இறைவரை வணங்காமல், பிற மதத்தவர், அவர்கள்  மதிகெட்டு தம் விதியால் ஏற்க மறுத்து இருந்து வருகிறார்களே, அவர்கள் நிலை என்று மாறுமோ, என்ன செய்வார்களோ என்று எண்ணி வருந்திப் பாடியருளினார் நம் திருஞானசம்பந்தப்பெருமாள்.
முதலாம் திருமுறை
பதிகம்: 50.
தலம்: திருவலிவலம்
பாடல் : 10 (546)
❤️🙏❤️🙏❤️🙏❤️
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏❤️🙏❤️🙏❤️

No comments:

Post a Comment

கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - (குலசேகரமுடையார்) - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#கல்லிடைக்குறிச்சி -  குலசேகரமுடையார் ஆலயம் 17.8.25 #கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - குலசேகரமுடையார் அம்பாள் = தர்மசவர்த்தினி (அறம...