Saturday, May 15, 2021

சம்பந்தர் அமுதம் 1.50.10 (546)

#சம்பந்தர்அமுதம் 
எதிரிகளுக்கும் இரங்கி அருளியத்திருப்பாடல் இது:
எங்கும் நிறைந்த இறைவரை வணங்காமல், பிற மதத்தவர், அவர்கள்  மதிகெட்டு தம் விதியால் ஏற்க மறுத்து இருந்து வருகிறார்களே, அவர்கள் நிலை என்று மாறுமோ, என்ன செய்வார்களோ என்று எண்ணி வருந்திப் பாடியருளினார் நம் திருஞானசம்பந்தப்பெருமாள்.
முதலாம் திருமுறை
பதிகம்: 50.
தலம்: திருவலிவலம்
பாடல் : 10 (546)
❤️🙏❤️🙏❤️🙏❤️
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏❤️🙏❤️🙏❤️

No comments:

Post a Comment

எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

7.எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ⛳ இருப்பிடம் திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து...