Saturday, May 15, 2021

சம்பந்தர் அமுதம் பாடல் 1.30.10 (325)

#சம்பந்தர்அமுதம் 
மேல் நிலை அடையலாம் என்பதற்காக, ஒவ்வாத பல சொற்களை கூறுவர்.
வேறு மதத்தவர்கள்; கீழ்மைதரும்
அக்கூற்றினை ஏற்க மறுப்பவர், நமது ஈசன். 
- தமிழ் விரகன் திருஞானசம்பந்தர்
தேவாரம் முதல் திருமுறை
தலம்: திருப்புகலி
பதிகம்: 30 பாடல் 10 (325)
❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

No comments:

Post a Comment

எட்டுக்குடி முருகன் கோவில்

எட்டுக்குடி முருகன் கோவில்  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ளது 800 ஆண்டுகள் பழமையானது. இது ஆடிப்படை வீடு என்று போற்றப்படுகிறது....