Saturday, May 15, 2021

சம்பந்தர் அமுதம் பாடல் 1.30.10 (325)

#சம்பந்தர்அமுதம் 
மேல் நிலை அடையலாம் என்பதற்காக, ஒவ்வாத பல சொற்களை கூறுவர்.
வேறு மதத்தவர்கள்; கீழ்மைதரும்
அக்கூற்றினை ஏற்க மறுப்பவர், நமது ஈசன். 
- தமிழ் விரகன் திருஞானசம்பந்தர்
தேவாரம் முதல் திருமுறை
தலம்: திருப்புகலி
பதிகம்: 30 பாடல் 10 (325)
❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

No comments:

Post a Comment

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 19.7.26

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்   மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை ம...