Sunday, May 16, 2021

சம்பந்தர் அமுதம் 2.48.9

#சம்பந்தர்அமுதம்

குதர்க்கமாகப் பொருள் கூறும் பிற மதத்தவர் உரைகளைக் கொள்ளற்க.
அறிவுடைய மெஞ்ஞானம் உடையவர்களே, வேதத்தில் வல்ல மறையவர் விரும்பும் புகழ் உடைய திருவெண்காட்டுநாதனே என்று ஒதுபவர்களுக்கு எந்தவிதமான தீதும் இல்லை என்றுணர்வீராக. என்றும் உணர்வீராக.

இதுவே தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வழி.

(திருமுறை : 2.48.9)
❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏

No comments:

Post a Comment

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு. ⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ...