Sunday, May 16, 2021

சம்பந்தர் அமுதம் 2.48.9

#சம்பந்தர்அமுதம்

குதர்க்கமாகப் பொருள் கூறும் பிற மதத்தவர் உரைகளைக் கொள்ளற்க.
அறிவுடைய மெஞ்ஞானம் உடையவர்களே, வேதத்தில் வல்ல மறையவர் விரும்பும் புகழ் உடைய திருவெண்காட்டுநாதனே என்று ஒதுபவர்களுக்கு எந்தவிதமான தீதும் இல்லை என்றுணர்வீராக. என்றும் உணர்வீராக.

இதுவே தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வழி.

(திருமுறை : 2.48.9)
❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏

No comments:

Post a Comment

வேலங்குடி பெருமாள் ஆலயம் 28.9.25

வேலங்குடி பெருமாள் ஆலயம் #வேலங்குடிபெருமாள் ஆலயம் 🛕  பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம்,  உள்ளே பெரிய மண்டபம். கருடன...