Sunday, May 16, 2021

சம்பந்தர் அமுதம் 2.48.9

#சம்பந்தர்அமுதம்

குதர்க்கமாகப் பொருள் கூறும் பிற மதத்தவர் உரைகளைக் கொள்ளற்க.
அறிவுடைய மெஞ்ஞானம் உடையவர்களே, வேதத்தில் வல்ல மறையவர் விரும்பும் புகழ் உடைய திருவெண்காட்டுநாதனே என்று ஒதுபவர்களுக்கு எந்தவிதமான தீதும் இல்லை என்றுணர்வீராக. என்றும் உணர்வீராக.

இதுவே தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வழி.

(திருமுறை : 2.48.9)
❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏

No comments:

Post a Comment

திருப்புகழூர் அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர் நாயன்மார்தலம் திருமுறைத்தலம், திருப்புகழ்த்தலம்

திருப்புகழூர் அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர் நாயன்மார்தலம் திருமுறைத்தலம்,  திருப்புகழ்த்தலம் தலம்: சோழவள நாட்டில் ...