திருச்சியில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது,சிறுகனூர் என்ற சிற்றூர். இங்கிருந்து மேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அடுத்து கைலாசநாதர் ஆலயம் உள்ளது முன்புறம் பிரம்மாண்டமான கல் நந்தி தனி மண்டபத்தில் உள்ளது.
காஞ்சியில் உள்ள கைலாசநாதர் ஆலய கருவரை அமைப்பை அப்படியே ஒத்துள்ளது. பிரமிக்க வைக்கும் கலை நுட்பங்கள் நிறைந்த சிலைகள் கோஷ்ட்டத்தில் உள்ளது.
தற்போது புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது
இந்தப் பகுதி ASI கட்டுப்பாட்டில் உள்ளது
அவசியம் தரிசிக்க வேண்டிய பகுதி
#நன்றி🙏
5.07.2026 #மீள்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment