சிறுகனூர் - திருப்பட்டூர் - புத்தனாம்பட்டி செல்லும் முன் உள்ள சிற்றூர்
இங்குள்ள பழமையான சிவன்கோயில். கிழக்குப்பார்த்த ஆலயம் தென்புறத்தில் நுழைவு வாசல்
விசய நகர மன்னர்களால் கட்டப்பட்டது. ஈசனின் திருப்பெயர் அருணாசலேசுவரர், அம்பிகை உண்ணாமுலையம்மை. இங்கு ஈசனின் எதிரே மூன்று நந்திகள் உள்ளது தனிச்சிறப்பு.
நன்றி🙏
5.07.2026 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment