மலையத்துவசன் காஞ்சனமாலை ஆலயம்
அன்னை மீனாட்சியின் பெற்றோர்கள் பெயரில் உள்ள ஆலயம்
மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு கிழக்குப் பகுதியில் உள்ளது. சிறிய ஆலயம் கிழக்கு நோக்கியது. காட்சிக்கோபுரம் உள்ளது
சிவன் சன்னதி முன் விநாயகர் மற்றும் முருகர் தெய்வங்களும் உள்ளன. மலைத்துவசன் காஞ்சனமாலைக்கு சுதையால் செய்த அழகிய சிலை உள்ளது
புராணகாலத்தில் சுவாமி 7 கடல்களை உருவாக்கிய இடம் என்பதும் தற்காலத்தில் இந்த இடத்தில் ஒரு குளம் இருந்ததாகவும் வரலாறுகள் உண்டு சிவன் அன்னை மீனாட்சியின் பெற்றோர்களுக்காக குளம் உண்டாக்கியதாகவும் வரலாறு கூறப்படுகிறது.
19.07.2026 #சுப்ராம்தரிசனம்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாராதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment