அ/மி.நீலாத்பவ அம்பாள் சமேத
அ/மி வன்மீகநாதர், காலபைரவர் ஆலயம்.
நாகூர் - நன்னிலம் சாலையில் பிரதான சாலையை ஒட்டி, கிழக்கு நோக்கிய ஆலயம். முன்கோபுரம் இல்லை. சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும், அம்பாள் கருவரை தனியாக தெற்கு நோக்கியும் உள்ளது. பைரவர் மேற்கு நோக்கி தனி சன்னதியில் உள்ளார். சோழ மன்னர்கள்ஆட்சியில் கட்டப்பட்ட ஆலயம்.
காலபைரவர் மிகவும் விசேஷம் பிரார்த்தனை தலம்.
கோஷ்ட்டத்தில், தட்சினாமூர்த்தி லிங்கோத்பவர், பிரம்மn, துர்க்கை.
விநாயகர், சண்டிகேஸ்வரர் சன்னதிகளும் இருக்கின்றன.
28.1.2026 குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
#மீள்தரிசனம்
4.02.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
4.2.2026
No comments:
Post a Comment