Saturday, January 30, 2021

திருத்தலங்கள் தரிசனம் 2021 கூத்தூர் - திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி வழியில்

கூத்தூர்: 
திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி சாலையில் உள்ள சிறிய ஊர். இங்கிருந்து வடக்கில் வானரங்குடி என்ற கொள்ளிடம் ஆறு அருகில் உள்ள ஊருக்கு செல்லும் வழியில் 
உள்ளது.
1. ஸ்ரீ நாராயனேஸ்வரர், 
ஸ்ரீ அதலாம்பிகை சிவன் ஆலயம்,
2. ஸ்ரீ லெட்சுமிநாராயணர் ஆலயம்,

மேலும் ஒரு சிறிய காளியம்மன் ஆலயமும் உள்ளது.
சிவன் ஆலயம் சுவாமி, அம்மன், நந்தி க்கு தனிதனி மண்டபமும், ஆலயத்தில் உள்ளது. விநாயகர், முருகனுக்கு சுவாமி சன்னதிக்கு முன்பு வைத்து வழிபாடு நடை பெறுகிறது.  
ஒரு காலம் என்பதால்,
அருகில் உள்ள ஒரு அடியார் வீட்டில் சாவி வாங்கி தரிசிக்கலாம்.

பெருமாள் ஆலயம் முன் மண்டபம் மேல் கூறை இடிந்து வெட்டவெளியாக இருக்கிறது.
ஆலயம் முன் மிக உயரமான புராதானமான அரசமரம் உள்ளது.
 20.01.2021
 #சிற்றூர்ஆலயதரிசனம் 
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம் 
காரைக்கால்.

No comments:

Post a Comment

வேலங்குடி பெருமாள் ஆலயம் 28.9.25

வேலங்குடி பெருமாள் ஆலயம் #வேலங்குடிபெருமாள் ஆலயம் 🛕  பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம்,  உள்ளே பெரிய மண்டபம். கருடன...