Wednesday, January 13, 2021

இலங்கை பயணம் - 2018 - பதிவு - 9 *அசோகவனம் சீதா கோவில் அனுமன் சீதா பிராட்டியிடம் கணையாழி கொடுத்த இடம் .*

_இலங்கை பயண பதிவு 9_ 
 *அசோகவனம் சீதா கோவில் அனுமன் சீதா பிராட்டியிடம் கணையாழி கொடுத்த இடம் .* 

நுவரெலியா செல்லும் மலை பாதை மெயின் ரோட்டில் இந்த ஆலயம் உள்ளது. பெரிய காடு நிறைந்த கருப்பு நிறம் அடர்ந்துள்ள மலை பிரதேசம். குறிப்பிட்ட இடத்தில் ஓர் அழகிய இந்துக்கோவில் 
பிரதான சாலையில் கட்டியுள்ளார்கள். இராமன், லெட்சுமணன், சீதை அனுமnன் ஒரு கருவரையிலும், அனுமானுக்கு ஒரு தனிசன்னதியும் உண்டு. அனுமார் முதன் முதலில் பிராட்டியாரை சந்தித்து கணையாழி அளித்தது. லங்காபுரியை அழிக்க விசுவரூபம் எடுத்த இடமும் இதுவே. கீழே சிறிய நதி ஒன்று ' ஓடுகிறது. அதில் சீதாபிராட்டி குளித்து வந்தார்கள் என்கிறார்கள். அருகில் அனுமார் கணையாழி பெற்ற சிற்பம் உள்ளது. அனுமாரின் ஒரு பாதம் மட்டும் அடையாளமாக உள்ளது. அதை வணங்க ஏணிப்படி பாலம் அமைத்துள்ளார்கள். Main Road லிருந்து சற்று தொலைவில் மிக உயரமாக ஒரு மலை தெரிந்தது அது *இராவணன் கோட்டை* என்று கூறுகிறார்கள். இந்தக் கோவில் நல்ல பராமரிப்பு . புதியதாக புணரமைப்பும் செய்து உள்ளனர். எலியா என்றால் வெளிச்சம் என்று பொருள். இந்த இடத்தை *சீதா எலியா* என்றும் அழைப்பர். 

இத்துடன் இன்று (14.12.2018) தரிசனம் முடித்து நுவரேலியா LAKE VIEW HOTEL Stay.🙏🙏🙏🙏🙏
https://m.facebook.com/story.php?story_fbid=2447208325354410&id=100001957991710

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...