Wednesday, January 13, 2021

இலங்கை பயணம் - 2018 பதிவு - 31 கொழும்பு

_இலங்கை பயண பதிவு : 31_
 *கொழும்பு*
நாங்கள் தங்கியிருந்த METRO PORT CITY Hotel கதிரேசன் தெருவில் இருக்கிறது. சற்று எதிர்புறத்தில் வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. புத்தம் புதிதாக வைத்துள்ளார்கள். தமிழ்நாடு முறைலேயே அமைப்பு சிறிய கோவில். அறங்காவலர் வாரியயே  ஆன்மீக பயிற்சியில் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து பல பரிசுகள் கொடுத்து ஆண்மீக உணர்வுகளை ஊட்டி ஊக்கப்படுத்துவது பெருமையாக உள்ளது. நமது நாட்டில் செயல்படும் அற நிலையத் துறையைப் பற்றியும்சிந்திக்க வைத்தது.
அருகில் உள்ள தெருவில் நாட்டுக்கோட்டை செட்டியர்கள் பராமரிக்கும் சிவன் கோவிலுக்கும் சென்றோம்.
இன்னும் சில இடங்களில் புதிய இந்து ஆலயங்களை அற்புதமாக நிர்மாணித்து, முறையான பூசை கள் செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் புராதானமான கோவில்கள் அமைப்புகள், வழிபாடுகள், விழாக்கள் நடைபெறுகிறது. ஆனாலும் முறையான உண்மையான பக்தி வழிபாடு நாடு விட்டு நாடு சென்றவர்களிடம் காணும் போது பெருமையாக இருக்கிறது.
இலங்கை பகுதிகளில்
வெள்ளைக்காரர்கள் விட்டுப் போன பல கட்டி Lங்கள் அப்படியே உள்ளது. நாங்கள் இருந்த இடத்திற்கு
சற்று அருகில் 0LD முனிசிபல் Hall  (மிகவும் Uழமையான கட்டிடம் ) ஒட்டி ஏராளமான ரெங்கநாதன் தெருக்கள். நெருக்கடியான கடைத்தெரு , ஓவ்வொரு Street Joining places ம் Roundana போல அமைத்துள்ளார்கள்.
 எங்கும் No.signals, Speed Breaks, மக்கள், வாகண ஓட்டிகள் தங்களுக்குள் ஒழுங்கு Uடுத்திக் கொண்டு சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் வியப்பாக இருக்கிறது. நமக்கு மொழி பிரச்சினையே இல்லை. அருகில் STREET - VENDOR SHOPPINGSம் நிறைய உண்டு. நிறைய Hawakers. எல்லா 
பொருள்களும் விலை ... .அதிகம் தான்.
அடுத்த நாள் (20.12.2018 ) ஒரு பெரிய Shopping MALL சென்ற போதும்இதை உணர்ந்தோம்.
கொழும்பு இலங்கையின் தலைநகர் என்று பலர் எண்ணியிருக்கலம். இலங்கையின் புதிய தலைநகர் கொழும்புவிலிருந்து பல கீ.மீ தள்ளி இருக்கிறது. ஜெயவர்த்தனே புரம். கொழும்பு தான் எல்லா புகழும் பெறுகிறது. 0LD and NEW கட்டிடங்கள் 
மிக வேகமாக வளர்ந்துவரும் பெரிய City. Port மிக அருகமையில் இருந்தது. சுதந்திர கட்டிடங்கள் பழைய பார்லிமெண்ட் இந்தியா US எம்பசி கட்டிடங்கள். இருக்கின்றன.  இந்தியா, பாக்கிஸ்தான் சீனா மேலும் பல நாடுகளும் தானே சென்று உதவத் தயாராக இருப்பதற்கு இலங்கையின் strategic position தான் காரணம். பெரிய potential Properties  இருக்கிறதா என்று ஆராய வேண்டும். 
பொதுவாக மிக அமைதியான நாடு.  மக்களும் அவ்வாறு தான் வாழுகிறார்கள். மிக மெதுவாக முன்னேறி வருகிறது நல்ல மிகத் திறமையான இனப் பாகுபாட்டுக்கு வழி வகுக்காத நேர்மையான வலிமையான அரசும் தலைவரும் கிடைத்திருந்தால் (மோடி போல?) ....
இலங்கை உலக நாடுகளில் இன்னேரம் முதன்மையாக இருந்திருக்கலாம்.

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...