Wednesday, January 13, 2021

இலங்கை பயணம் - 2018 பதிவு - 27 திரு கேதீஸ்வரம் பாலாவித் தீர்த்தம்

_இலங்கை பயண பதிவு : 27_
 *திரு கேதீஸ்வரம் பாலாவித் தீர்த்தம்*
 இலங்கை மேற்கு கடற்கரை மன்னார் மாவட்டம் மாதோட்டத்தில் அமைந்துள்ள தேவார பாடல் பெற்ற திருத்தலம் 
அருகில் பாலாவி தீர்த்தம் ஓரு ஏரி போல தற்போது காட்சியளிக்கிறது. முற்காலத்தில் நதியாக ஓடியதாக புராணம் 
சூரபதுமன் மனைவியாரின் பேரனார் துவட்டா என்பவர் இந்த நதியில் நீராடி திரு கேதீஸ்வரரை வழிபட்டு பிள்ளைப் பேறு பெற்று இந்த இடத்தினை பெரு நகராக்க துவட்டா நகரம் - மாது வட்டா - மாதோட்ட மாகியது வரலாறு. புன்ணிய தீர்த்தம் பிரம்மகத்தி தோசம் நீக்குவது.
10-11 நூற்றாண்டில் சோழ மன்ணர்களால் புகழ் பெற்ற தலம்.

அருகில் தற்போது தூய தொண்டுள்ளம் படைத்த
தன் நிறைந்த செல்வங்களை தர்மம் செய்ய எண்ணி அம்மை அப்பன் மடம் என்று அமைத்து வருபவர்களுக்கு சகல வசதிகளையும் அன்புடன் அளித்து வருகிறார்.

No comments:

Post a Comment

திருப்புகழூர் அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர் நாயன்மார்தலம் திருமுறைத்தலம், திருப்புகழ்த்தலம்

திருப்புகழூர் அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர் நாயன்மார்தலம் திருமுறைத்தலம்,  திருப்புகழ்த்தலம் தலம்: சோழவள நாட்டில் ...