Wednesday, January 13, 2021

இலங்கை பயணம் - 2018 பதிவு - 27 திரு கேதீஸ்வரம் பாலாவித் தீர்த்தம்

_இலங்கை பயண பதிவு : 27_
 *திரு கேதீஸ்வரம் பாலாவித் தீர்த்தம்*
 இலங்கை மேற்கு கடற்கரை மன்னார் மாவட்டம் மாதோட்டத்தில் அமைந்துள்ள தேவார பாடல் பெற்ற திருத்தலம் 
அருகில் பாலாவி தீர்த்தம் ஓரு ஏரி போல தற்போது காட்சியளிக்கிறது. முற்காலத்தில் நதியாக ஓடியதாக புராணம் 
சூரபதுமன் மனைவியாரின் பேரனார் துவட்டா என்பவர் இந்த நதியில் நீராடி திரு கேதீஸ்வரரை வழிபட்டு பிள்ளைப் பேறு பெற்று இந்த இடத்தினை பெரு நகராக்க துவட்டா நகரம் - மாது வட்டா - மாதோட்ட மாகியது வரலாறு. புன்ணிய தீர்த்தம் பிரம்மகத்தி தோசம் நீக்குவது.
10-11 நூற்றாண்டில் சோழ மன்ணர்களால் புகழ் பெற்ற தலம்.

அருகில் தற்போது தூய தொண்டுள்ளம் படைத்த
தன் நிறைந்த செல்வங்களை தர்மம் செய்ய எண்ணி அம்மை அப்பன் மடம் என்று அமைத்து வருபவர்களுக்கு சகல வசதிகளையும் அன்புடன் அளித்து வருகிறார்.

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...