ஸ்ரீ ஏகாம்பரநாதர்ஸ்ரீஏலவார்குழலி அம்மன் ஆலயம்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்பெற்றது.
முக்தி அளிக்கும் 7 தலங்களில் ஒன்று.
தல மாமரம் 3600 ஆண்டுகள் பழமை கொண்டது
அம்பாள் காஞ்சியில் ஓடும் கம்பையாற்றங்கரையில் மணலில் சிவலிங்கம் பிடித்து வழிபட, கங்கைநீரை எடுத்து வெள்ளம் ஓட செய்ய ,மணல் லிங்கம் நீரால் கரையாமல் இருக்க, மணல் லிங்கத்தை ஆலிங்கணம் செய்தார்.
மாமரத்தின் கீழ் இறைவர் எழுந்தருள ஏகம் + ஆம்பரம் : ஏகாம்பரநாதரானார்.
பார்வை இழந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் கண் பெற்ற தலம்.
சாக்கிய நாயனார்
திருக்குறிப்பு தொண்ட நாயனார்,
ஐயடிகள் காடவன் கோவன் நாயனார் வாழ்ந்து முத்திபெற்ற தலம்.
பஞ்சபூத தலங்களில் இது புவி.
பெரிய ஆலயம் முன் பகுதியில், மேற்கு பார்த்து ஒரு சிவலிங்கம் உள்ளது. அது கட்சி மயாணம் என்றும் 4 மயான தலங்களில் ஒன்றும் என்றும் கூறுவர்.
நன்றி🙏🏼
#திருமுறைதலம் #மீள்தரிசனம்
#சுப்ராம்தரிசனம் 23.07.2023 மற்றும் 15.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment