மானேந்தியப்பர் - வடிவாம்பிகை ஆலயம்
கிழக்குப் பார்த்த ஆலயம் 3 நிலை ராஜகோபுரம், முன்மண்டபத்துடன் உள்ள ஆலயம்.
உள் நீண்ட மண்டபத்தில் கொடி மரம், நந்தி அமைந்துள்ளது.
உள் பிரகார நுழைவில் விநாயகர், சுப்பிரமணியர் துவாரபாலகர்கள்.
உள்பிரகாரத்தில் சுவாமி தன் கருவரை முன்மன்டபத்துடன் கிழக்கு நோக்கியும்,
அம்பாள் தெற்கு நோக்கிய கருவரையிலும் இருந்து அருள் தருகிறார்கள்.
தனி பள்ளியரை, நடராஜர் சன்னதிகள் உள்ளன.
உள் பிரகாரத்தில், சன்டிகேஸ்வரர் மற்றும் நாகர்கள் உள்ளனர்.
மிகப்பழமையான ஆலயம்.
கன்னுவ மகரிஷி வணங்கியது. புனரப்பை செய்து, பராமரித்து, பூசைகள் நடத்தி வருகின்றனர்.
பள்ளியரை பூசை சிறப்பு. மாலை 7.30 அளவில் துவங்குகிறது.
தரிசிக்க வேண்டிய ஆலயம்.
#கல்லிடைக்குறிச்சி
#பிரதோஷக்குழுயாத்ரா
17.8.25 தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#சுப்ராம்
No comments:
Post a Comment