16.8.2025 மீள் தரிசனம்
கிழக்கு பார்த்த கருவரை சன்னதியில் பகவதி அம்மன் நின்ற கோலம். மூக்குத்தி வெளிச்சம் கவனிக்கத் தக்கது. அம்மன் நின்ற கோலத்தில் தவம் புரிவதாக புராணம்.
பகவதி அம்மன் கிழக்கு நோக்கியவாறு அலங்காரத்துடன் சிறப்பு
3 பிரகாரங்கள்.
உள் பிரகாரத்தில்... விநாயகர், சூரியன், தியாக சௌந்தர்யம்மன், பால சௌந்தரியம்மன் உள்ளனர்.
ஆலயம் - கடல் சுற்றி 11 தீர்த்தங்கள் உள்ளன.
வைகாசி - விசாகம் - பிரம்மோட்சவம்
அன்னையே பிரதானம்.
முழுவதும் கற்றளி .
பைபொருட்கள் ரூ 20/- கொடுத்து Token பெற்றுக் கொள்ளலாம். ஆலயம் உள் பகுதியில் வசதி உள்ளது. செருப்பு ஆலய வெளியில் போட்டுவிட்டு உள்ளே செல்ல வேண்டும்.
காலையில் 7-9.30 வரை சிறப்பு ஹோமம் நடைபெற்ற போது பொது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ரூ20/- சிறப்பு தரிசன வரிசையும் உள்ளது.
பக்தர்கள் கூட்டம் அதிகம்.
பல மாநில மக்கள் வந்து தரிசனம் பெறுகிறார்கள்.
பிரதோஷக்குழுயாத்ரா
சுப்ராம்.
16.8.25
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment