சுசீந்தரம்
16.8.25 மீள் தரிசனம்.
தாணுமாலையன் - அறம் வளர்த்த நாயகி ஆலயம்.
கிழக்குப் பார்த்த 7 நிலை ராஜ கோபுரம்.
134 அடி
கொடி மரம் தெற்கு பகுதியில் மும்மூர்த்தி சன்னதி .
தாணு, மால், அயன் மூவரும் லிங்கவடிவில் கொன்றை மரத்தடியில் காட்சி தருகிறார்.
சிவன், பெருமாள், அம்மன் தனித்தனி சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
ஆலய தென் பிரகாரத்தில் சிறிய பாறை மேல் அமைந்துள்ள கைலாசநாதர் தனி சன்னதி அமைப்புடன்.
ஆலய வடமேற்கு மூலையில் ராமர், சீதா சன்னதி.
வடகிழக்கு மூலையில் மிக உயர்ந்த 18 அடி உயரத்துடன் மேற்கு நோக்கி நின்று காட்சி தரும் ஸ்ரீ ஆஞ்சனேயர் மிகவும் விஷேம்.
உள் பிரகாரத்தில் பரசிராம விநாயகர், முருகன், கைலாசநாதர், பள்ளி கொண்ட பெருமாள், பஞ்சபாண்டவர்கள், நீலகண்ட விநாயகர், இந்திர காந்த விநாயகர், காலபைரவர் தனி சன்னதிகள்.
மாக்காளை எனப்படும் 12 அடி உயர நந்தி சிறப்பு.
அலங்கார மண்டபத்தில், சங்கீத தூன்கள்
மார்கழி, சித்திரை விழா சிறப்பு.
#பிரதோஷக்குழுயாத்ரா
16.8.2025 மீள் தரிசனம்
# சுப்ராம்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
No comments:
Post a Comment