பழனி
பழனி தண்டாயுதபாணி சுவாமி ஆலயம்.
14.9.25 ல் மீண்டும் தரிசிக்க வாய்ப்பு.
Cell phone, Bag , காலனிகள் வைக்க இடவசதி அடிவாரத்தில் உள்ளது.
ரோப்கார் மிகவும் கூட்டம் என்றார்கள்; நாங்கள் மலை ரயில் மூலம் சென்றோம்.
மலைரயில் முதியோருக்கு 50/-
பொதுமக்கள் 10 /- பொதுமக்கள் சிறப்பு 60/- 3 வித கட்டண விகிதம்..
1 மணி நேரம் காத்திருப்பு (முதியோர்)
மதியம் 2.30 - 3.30 காத்திருந்து மலைரயில் மூலம் 4.30 அடைந்தோம்.
மலை மீது எங்கும் கூட்டம் மிகவும் குறைவு.
உடனடியாக தரிசனம்.
சுவாமி தரிசனம் முடித்து படிவழி இறங்கி
ஆவினன்குடி சென்று தரிசனம்.
மலைப்பாதை, மற்றும் முழுவதும் சுத்தமாக காணப்படுகிறது. நிறைய வசதிகள் செய்து வருகிறார்கள்.
மலைப்பகுதி முழுதும் இலவச பேட்டரி கார் வசதி பக்தர்களுக்கு மிகவும் உபயோகமாக உள்ளது. நன்றி🙏
14.09.2025 ஞாயிறு
#சுப்ராம்தரிசனம்
#பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25
No comments:
Post a Comment