மருதமலைக்கு நீங்க வந்து பாருங்கள்....
முருகன் தலம்
7வது படை வீடாகக் கருதப்படுகிறது.
அடிவாரத்தில் இருந்து படிகள் அமைக்கப்பட்டுள்ள நல்ல வழி உள்ளது.
ஆலயம் சார்பாக பேருந்து Rs.10/-
தூய்மையாகப்பராமரிக்கப்படுகிறது.
ஆதிமூலவர் சன்னதி,
பாம்பாட்டி சித்தர் குகை உள்ளது.
மூலவர் பாலசுப்பிரமணியர் தனி கருவரை.
தென்புறம் சிவன் தனி சன்னதி,
வடக்கு புறம் முருகர் சன்னதிக்கு முன்புறம் பெருமாள் தனி சன்னதி,
மலை அடிவாரத்தில் இருந்து ஆலயம் செல்ல வாகனங்கள் காலை 7 மணி முதல் அனுமதி. மலைக் கோவில் சிற்றுந்துகள் மூலமாக ஆலயம் அடையலாம்.
நடந்து செல்பவர்களுக்கு நல்ல படிக்கட்டுகளுடன் கூடிய பாதை உள்ளது.
மேலே வாகனம் நிறுத்துமிடம், கழிவரை வசதிகள் உள்ளன. வேறு சிறுகடைகள் ஏதும் இல்லை.
ஆதிமூல நாதர் தனி ஆலயம் தரிசித்து, தலமரம் பின் முருகர் ஆலயம். நீண்ட முன்மன்டபங்கள்.
பொது சிறப்பு ரூ 50 வழி தரிசனம் செய்யலாம்.
அமைதியான அழகான மலை. ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். விசேஷ நாட்களில் மிக அதிக கூட்டம். உள்ளது.
மீள் தரிசனம்.
13.09.2025 #சுப்ராம் தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
# பிரதோஷக்குழு யாத்ரா
# கொங்குநாட்டுத்தலங்கள்
No comments:
Post a Comment