Wednesday, December 9, 2020

சிவபோகசார சிந்தனைகள் (129)

சிவானந்தம் என்பதனை உண்மை மாத்திரையானும் கனவிலும் அறியார்;

அதனை அறிந்தநுபவிக்கும் அநுபூதிமான்களையும் அடையார்;

அதுவேயுமன்றி  
அப்பெரியோர்கள் மேல் இல்லாத குற்றங்களை ஏற்றி எங்கும் தூற்றுவார்;

 இவை அவர்கட்கு விதியாய் அமைந்தன.

- சிவபோகசாரம் (129)
பொருளுரை: மகாவித்வான் அருணை வடிவேல் முதலியார்.

No comments:

Post a Comment

திருவோத்தூர்வேதபுரீசுவரர் கோயில் 16.8.26

#திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ...