அதனை அறிந்தநுபவிக்கும் அநுபூதிமான்களையும் அடையார்;
அதுவேயுமன்றி
அப்பெரியோர்கள் மேல் இல்லாத குற்றங்களை ஏற்றி எங்கும் தூற்றுவார்;
இவை அவர்கட்கு விதியாய் அமைந்தன.
- சிவபோகசாரம் (129)
பொருளுரை: மகாவித்வான் அருணை வடிவேல் முதலியார்.
வேலங்குடி பெருமாள் ஆலயம் #வேலங்குடிபெருமாள் ஆலயம் 🛕 பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம், உள்ளே பெரிய மண்டபம். கருடன...
No comments:
Post a Comment