அதனை அறிந்தநுபவிக்கும் அநுபூதிமான்களையும் அடையார்;
அதுவேயுமன்றி
அப்பெரியோர்கள் மேல் இல்லாத குற்றங்களை ஏற்றி எங்கும் தூற்றுவார்;
இவை அவர்கட்கு விதியாய் அமைந்தன.
- சிவபோகசாரம் (129)
பொருளுரை: மகாவித்வான் அருணை வடிவேல் முதலியார்.
சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு. ⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ...
No comments:
Post a Comment