அதனை அறிந்தநுபவிக்கும் அநுபூதிமான்களையும் அடையார்;
அதுவேயுமன்றி
அப்பெரியோர்கள் மேல் இல்லாத குற்றங்களை ஏற்றி எங்கும் தூற்றுவார்;
இவை அவர்கட்கு விதியாய் அமைந்தன.
- சிவபோகசாரம் (129)
பொருளுரை: மகாவித்வான் அருணை வடிவேல் முதலியார்.
#கல்லிடைக்குறிச்சி - குலசேகரமுடையார் ஆலயம் 17.8.25 #கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - குலசேகரமுடையார் அம்பாள் = தர்மசவர்த்தினி (அறம...
No comments:
Post a Comment