Wednesday, December 9, 2020

சிவபோகசார சிந்தனைகள் (129)

சிவானந்தம் என்பதனை உண்மை மாத்திரையானும் கனவிலும் அறியார்;

அதனை அறிந்தநுபவிக்கும் அநுபூதிமான்களையும் அடையார்;

அதுவேயுமன்றி  
அப்பெரியோர்கள் மேல் இல்லாத குற்றங்களை ஏற்றி எங்கும் தூற்றுவார்;

 இவை அவர்கட்கு விதியாய் அமைந்தன.

- சிவபோகசாரம் (129)
பொருளுரை: மகாவித்வான் அருணை வடிவேல் முதலியார்.

No comments:

Post a Comment

கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - (குலசேகரமுடையார்) - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#கல்லிடைக்குறிச்சி -  குலசேகரமுடையார் ஆலயம் 17.8.25 #கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - குலசேகரமுடையார் அம்பாள் = தர்மசவர்த்தினி (அறம...