Friday, December 18, 2020

அரகண்டநல்லூர் 16.12.20

அரகண்டநல்லூர்: திருக்கோவிலூர் வடகிழக்கில் 5 கி.மீ.
குன்றுக்கோவில், ஒப்பிலாமணீஸ்வரர். பாடல் பெற்ற தலம். சுவாமி மேற்கு நோக்கி தனி ஆலயம், 
செளந்தர அம்பாள் மிக அழகுடன் கிழக்கு நோக்கி தனி ஆலயம். 
இங்கிருந்து
 ஸ்ரீ ரமணர் முனிவர் திருவண்ணாமலையை தரிசித்த இடம்.
பெண்ணயாற்றின் வடகரையில் அமைந்துள்ளது. தென்புறம் பெரிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
சில சன்னதிகள் குடவரை அமைப்பின் உள்ளது.
சுவாமி சன்னதி, சுற்றுப் பிரகாரம், கல் மண்பம் உள்ளது.
சிறிய சாய்தள கற்பாறை அமைப்பில் ஏறி சிற்றுந்துகளில் ஆலயம் உள் வரை செல்கிறார்கள்.
(16.12.20)

No comments:

Post a Comment

எட்டுக்குடி முருகன் கோவில்

எட்டுக்குடி முருகன் கோவில்  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ளது 800 ஆண்டுகள் பழமையானது. இது ஆடிப்படை வீடு என்று போற்றப்படுகிறது....