Monday, April 19, 2021

நேப்பாளப் புனித பயணம் - பத்ரிநாத் யாத்திரை - (06.04.2019 - 17-04-2019) பகுதி 1.

நேப்பாள புனித பயணம் 2019 
  (06-04-2019 - 17.04.2019)
பகுதி - 1

அருள்மிகு சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் திருவருளால் நேப்பாளத்தில் உள்ள முக்கிய திருத்தலங்கள் யாத்திரை 6 .04 .2019 ல் தொடங்கி 17.04.2019 வரை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.
இந்த யாத்திரையில் முதலில் காசி சென்று தொடங்கினோம். பிறகு சுனோலி லும்பினி
மாணக்கணாமா போக்ரா ஜோம்சம் சென்று முக்திநாத் தரிசனம் கிடைக்கப் பெற்றோம். பிறகு காட்மண்டு சென்று பசுபதிநாதர் மற்றும் பல இடங்களை தரிசனம் செய்து வரும் வழியில் கோரக்கநாதர் தரிசனம் செய்து திரும்பினோம். இந்த யாத்திரையில் ஏற்பட்ட சில அனுபவக் குறிப்புகைளை தங்களுக்கு அவ்வப்போது பதிவு செய்கிறேன். நன்றி.
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏💐🙏💐🙏💐🙏
படங்கள்:

No comments:

Post a Comment

எட்டுக்குடி முருகன் கோவில்

எட்டுக்குடி முருகன் கோவில்  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ளது 800 ஆண்டுகள் பழமையானது. இது ஆடிப்படை வீடு என்று போற்றப்படுகிறது....